Swathi Priya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Swathi Priya
இடம்:  Trivhy
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  30-Nov-2013
பார்த்தவர்கள்:  101
புள்ளி:  6

என் படைப்புகள்
Swathi Priya செய்திகள்
Swathi Priya - Swathi Priya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jan-2016 9:13 am

உன்னைக் கடந்து போகையில் மட்டும் ஏனோ,
உயிர்த்தெழுகிறது இந்த வெட்கம்...
புன்னகை கசியும்
உன் முகத்தை நிமிர்ந்து பார்க்கவிடாமல்!!

மேலும்

நன்றி.. 07-Jan-2016 7:12 am
அழகான வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2016 3:27 pm
Swathi Priya - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2016 9:13 am

உன்னைக் கடந்து போகையில் மட்டும் ஏனோ,
உயிர்த்தெழுகிறது இந்த வெட்கம்...
புன்னகை கசியும்
உன் முகத்தை நிமிர்ந்து பார்க்கவிடாமல்!!

மேலும்

நன்றி.. 07-Jan-2016 7:12 am
அழகான வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2016 3:27 pm
ஜின்னா அளித்த படைப்பை (public) கிருஷ் குருச்சந்திரன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
20-Jan-2015 3:55 am

மகனே! குழந்தைப் பருவத்தில் உன்னை
மீட்டெடுக்க வழியின்றி அறுவை சிகிச்சைக்கு
முதன் முதலாக நகையை விற்றேன்...

முதல் வகுப்பிலேயே உன்னை
முதலிடத்தில் உள்ள பள்ளியில் சேர்க்க
நன்கொடை கட்டமுடியாமல்
நிலத்தை விற்றேன்...

அடுத்தடுத்த வகுப்புகளுக்கு
ஆடுகளை விற்றேன்..

மேல்நிலை வகுப்புகளுக்கு
மாடுகளை விற்றேன்..

சுற்றுலா செலவுக்கு
சில சமயம் நான்
சுற்றியிருந்த பொருளை விற்றேன்...

பயணச் செலவுக்கு
பல சமயம் என்
பசியை விற்றேன்...

தேர்வு நாட்களில் உனக்கு
தேநீர் கொடுக்கவே என்
தூக்கத்தை விற்றேன்...

கடைசியில்
கல்லூரி படிப்புக்காக
கட்டிய வீட்டையும் விற்றேன்...

படித்தாய்

மேலும்

மிக்க நன்றி தோழமையே... தங்கள் வருகைக்கும் நல்ல புரிதல் கருத்திற்கும் நன்றிகள் பல... 23-Nov-2015 4:16 pm
மிக்க நன்றி தோழரே... தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல... வலியை உணர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி தோழரே... 23-Nov-2015 4:16 pm
ஆமாம் ஐயா... உண்மையில் இதை எழுதும் போது சில உண்மை சம்பவங்களை மனதில் வைத்தே எழுத பட்டது... மிக அருமையான புரிதல் பின்னூட்டத்தில் மிக்க மகிழ்ச்சி ஐயா.. 23-Nov-2015 4:15 pm
சமுதாயத்தில் முதியோர்களின் இன்றைய நிலை இதுதான். நன்றாக கூறியிருக்கிறாய் ஜின்னா..!! 22-Nov-2015 11:54 am
Swathi Priya அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Jan-2014 7:40 am

காலம் கற்றுத் தந்த பாடங்களும் சுகம் தான்
கடுந்துயருக்குப் பின்....
மணங்கமழும் மண் வாசனையும் சுகம் தான்
புயல் மழைக்குப் பின்....
சேயின் முகம் பார்ப்பது தாய்க்கு சுகம் தான்
பத்து மாத தவத்திற்கு பின்....
பரிகாசங்களும் அவமானங்களும் சுகம் தான்
அது வேரூன்றிய வெற்றிக்குப் பின்....
ஆம் நாம் எதிர்நோக்கும் சந்தோசங்கள் அனைத்தும்
பெரும் போராட்டங்களுக்கு பின்பு தான்,
போராடுவோம்!!!!!

மேலும்

அழகாக வடித்தீர் வாழ்வின் போராட்டங்களையும் , மிஉடிவினையும் சுவாதி . அருமை . 13-Feb-2014 2:30 pm
போராட்டம் அழகு :) 02-Feb-2014 4:22 pm
வாழ்க்கைப் போராட்டம் சிறப்பு. தொடருங்கள் 02-Feb-2014 3:08 pm
படைப்பு நன்று! 26-Jan-2014 7:53 am
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) Sudha YuvaRaj மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Jan-2014 3:15 pm

கவிதை எப்போது எழுதுவேன்?
***************************************

கேள்வி கேட்க
பிறந்தவன் நான் ?
என்னை சுற்றியே
என்னை தேடுவேன்.
நான் மட்டும்
எப்போதும்
சிலையாக இருப்பேன்.
சிந்தனைகளை
உலக வீதிகளில்
உலாவ விடுவேன்.

உலக அறிவுகளை
படித்துக்கொண்டே
உயர கற்பனையில்
மிதந்து கொண்டிருப்பேன்.

ஆழக்கடலில் மூழ்கிகொண்டே
பிரபஞ்சத்தின்
வேறொரு கடற்கரையில்
பயணப்படுவேன்.


இன்றும் நான்
கவிதை எழுதவில்லை.
எப்போது கவிதை
எழுதப்போகிறேன் ?
தெரியவில்லை...!
இதுவும் கவிதை
என்று தோன்றவுமில்லை.

என்னால் ஒன்று
உறுதிப்படுத்த முடியும்.
நான் கவிஞன்......!!

எப்போது ?
எப்படி ?

என்

மேலும்

ரசித்த தாரகைக்கு நன்றி 24-Jan-2014 12:53 am
உங்களின் கிறுக்கலும் ,, நீங்கள் கிறுக்கியதாய் சொல்லும் இதுவும் தான் நான் அதிகம் ரசித்தேன். 23-Jan-2014 11:48 pm
மிக்க நன்றி தோழமையே 23-Jan-2014 8:11 pm
ஓ ஓ கிக்கு ஏறுதே உள்ளுக்குள்ள ஞானம் ஊறுதே தப்பா பாடுகிறேனோ...!! ? சரி இத விடுங்க...!! ------------------------------------------------------ கிளாசை அடிக்கடி மாத்து..../// நண்பா ஏன் இப்படி... இத பார்த்தா எதிர்கட்சிக்காரன் என்ன நினைப்பான்.? (கவுண்டமணி ஸ்டைல்ல சொல்லி பாருங்க) ஹே ஹே ஏஹே ஏஹே ------------------------------------------------------------- நண்பா... இப்போ நான் கிறுக்கிவிட்டேனோ..???? இல்லை ! நறுக்கி விட்டீர்கள் நண்பா ! ஹாஹாஹா 23-Jan-2014 8:10 pm
Swathi Priya - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2014 7:40 am

காலம் கற்றுத் தந்த பாடங்களும் சுகம் தான்
கடுந்துயருக்குப் பின்....
மணங்கமழும் மண் வாசனையும் சுகம் தான்
புயல் மழைக்குப் பின்....
சேயின் முகம் பார்ப்பது தாய்க்கு சுகம் தான்
பத்து மாத தவத்திற்கு பின்....
பரிகாசங்களும் அவமானங்களும் சுகம் தான்
அது வேரூன்றிய வெற்றிக்குப் பின்....
ஆம் நாம் எதிர்நோக்கும் சந்தோசங்கள் அனைத்தும்
பெரும் போராட்டங்களுக்கு பின்பு தான்,
போராடுவோம்!!!!!

மேலும்

அழகாக வடித்தீர் வாழ்வின் போராட்டங்களையும் , மிஉடிவினையும் சுவாதி . அருமை . 13-Feb-2014 2:30 pm
போராட்டம் அழகு :) 02-Feb-2014 4:22 pm
வாழ்க்கைப் போராட்டம் சிறப்பு. தொடருங்கள் 02-Feb-2014 3:08 pm
படைப்பு நன்று! 26-Jan-2014 7:53 am
Swathi Priya - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2013 7:45 pm

காதல் ஒரு விசித்திர நோய்
காகிதத்தில் கிறுக்க வைக்கிறது
காரணமே இல்லாமல் சிரிக்க வைக்கிறது,
உரிமையோடு உறவாக நினைத்து
வலியோடு விடை பெறுகிறது
பலரது வாழ்வில்!!!!

மேலும்

Swathi Priya - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2013 7:40 am

நண்பர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள்
ஆனால் நட்பு மட்டும் எங்கோ தொலைந்துவிட்டது
தொடர்பு எல்லைக்கு அப்பால்!!!!

மேலும்

உங்கள் அனுபவமே எனக்கும் தோழி. உண்மை . 13-Feb-2014 2:31 pm
NICE 31-Jan-2014 9:42 pm
உண்மையான நட்பு அகலாது ! உயிராக வரும் உறவது! நன்று 07-Dec-2013 1:03 pm
அருமை ..!! !மாற்றம் ..!!! 06-Dec-2013 2:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (28)

பழனி குமார்

பழனி குமார்

சென்னை
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி
ஜெ.பாண்டியராஜ்

ஜெ.பாண்டியராஜ்

கீழப்பாவூர்
Mahendran sms

Mahendran sms

Sankarankovil(Tirunelveli)

இவர் பின்தொடர்பவர்கள் (28)

user photo

A.K.ரங்கநாதன்

உத்திரமேரூர் (காஞ்சிபுரம
devarajan d

devarajan d

Bhavani
thozhi

thozhi

நாகர்கோயில்

இவரை பின்தொடர்பவர்கள் (28)

மேலே